மானூர் அருகே பெண்கள் கும்மியடித்து தரிசனம்
கும்மியடித்து வழிபட்ட பெண்கள்
மானூர் அருகே பெண்கள் கும்மியடித்து தரிசனம் செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உள்ள தெற்குப்பட்டியில் பழமை வாய்ந்த ஊற்று முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வீற்றிருக்கும் ஸ்ரீ முப்புடாதி அம்மன் ஸ்ரீ காளியம்மன் கோவில் கொடை விழா இன்று (ஏப்.28) நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பெண் பக்தர்கள் கும்மியடித்து அம்மனை வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story