செட்டிக்கரையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல்

திமுக இளைஞரணி சார்பில் செட்டிக்கரை பேருந்து நிலையத்தில் நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் திறந்து வைத்தார்.
தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் தர்மபுரி செட்டிக்கரையில் தண்ணீர் பந்தல் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் நேற்று மாலை திறந்து வைத்து பொது மக்களுக்கு நீர் மோர்,இளநீர், தர்பூசணி, குளிர்பானம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சிவகுரு மற்றும் ஒன்றிய செயலாளர் கள் சக்திவேல்,நடூர் மாது அவைத்தலைவர் மனோகரன் வர்த்தக அணி மாநில துணை செயலாளர் சக்தியமூர்த்தி மாநிலத் துணைச் செயலாளர் செந்தில்குமார், பொறியாளர் அணி வெற்றிவேல் லட்சுமணன், முருகன, வெங்கடேசன் மேயர் முனுசாமி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story