கோடை வெப்பத்தை தணிக்க நீர் மோர் பந்தல் திறப்பு

கோடை வெப்பத்தை தணிக்க நீர் மோர் பந்தல் திறப்பு

நீர்மோர் பந்தல் 

ஆரணியில் பாஜக சார்பில் கோடை வெப்பத்தை தணிக்க நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம்,ஆரணி சட்டமன்றத் தொகுதி பாரதிய ஜனதா கட்சி மத்திய நல திட்ட பிரிவு சார்பாக ,ஆரணி அண்ணா சிலை முன்பு கோடை வெப்பத்தை தணிக்க இன்று நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது . இந்நிகழ்ச்சியில் மத்திய நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் சைதை வ. சங்கர் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து மோர், இளநீர் மற்றும் பழங்களை வழங்கினார் .

Tags

Next Story