நீர் மோர் பந்தல் திறப்பு

நீர் மோர் பந்தல் திறப்பு

நீர் மோர் பந்தல் 

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நீர், மோர் பந்தல் குறிஞ்சிப்பாடி ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் சிவக்குமார் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story