கடலூர் மாவட்டத்தில் 5165 பேர் நீட் தேர்வில் பங்கேற்பு

கடலூர் மாவட்டத்தில் 5165 பேர் நீட் தேர்வில் பங்கேற்பு

நீட் தேர்வு 

கடலூர் மாவட்டத்தில் 5165 பேர் இன்று நீட் தேர்வு எழுதுகின்றனர்.
இளங்கலை மருத்துவக் கல்வி படிப்பில் சேர தேசிய தேர்வு முகமையால் நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு இந்தியா முழுதும் இன்று நடக்கிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் இன்று 5‌ ஆம் தேதி நடைபெறும் நீட் நுழைவுத் தேர்வில் 5,165 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.

Tags

Next Story