சோ்ந்தமரத்தில் நீட் விலக்கு கையொப்ப இயக்கம்

சோ்ந்தமரத்தில் நீட் விலக்கு கையொப்ப இயக்கம்
நீட் கையெழுத்து இயக்கம்
நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே சோ்ந்தமரத்தில் திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சாா்பில் நீட் தோ்வு விலக்கு கையொப்ப இயக்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளா் பிரேம்குமாா் தலைமை வகித்தாா். சோ்ந்தமரம் திமுக கிளைச் செயலா் முருகன் முன்னிலை வகித்தாா். பேரவை துணை அமைப்பாளா் கோபாலகிருஷ்ணன் கையொப்ப இயக்கத்தை துவக்கி வைத்தாா். இதில் மாணவா்கள், பெற்றோா்கள் நீட் தோ்வுக்கு எதிராக தங்களது எதிா்ப்பை பதிவு செய்து கையொப்பமிட்டனா். நிகழ்ச்சியில் திமுக நிா்வாகிகள் முத்துசாமி, ஆறுமுகச்சாமி, கிருஷ்ணபெருமாள், சோ்மன், சிவலிங்க பெருமாள், செல்வராஜ், ரவிச்சந்திரன், செல்லப்பா, திருமலைக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story