திருக்கோவிலுாரில் நீட் விலக்கு விழிப்புணர்வு முகாம்

திருக்கோவிலுாரில் நீட் விலக்கு விழிப்புணர்வு முகாம்

நீட் தேர்வு ரத்து குறித்த விழிப்புணர்வு முகாம்

திருக்கோவிலுாரில்திருக்கோவிலுாரில்கலை அறிவியல் கல்லுாரியில் நீட் தேர்வு தடை குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு, கல்லுாரி தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் நாராயணசாமி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நீட் தேர்வை ரத்து செய்வதன் அவசியம், உயர்கல்விக்கு தமிழக அரசின் நலத்திட்டங்கள், வேலை வாய்ப்பிற்கான வழிகாட்டுதல்கள் குறித்து விளக்கிப் பேசினார்.

Tags

Next Story