எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்ட செயற்குழு கூட்டம்

எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்ட செயற்குழு கூட்டம்

செயற்குழு கூட்டம்

எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்ட செயற்குழு கூட்டம் மேலப்பாளையம் மாவட்ட அலுவலகத்தில் வைத்து இன்று (மார்ச் 8) காலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநகர மாவட்ட பொதுச்செயலாளர் கனி கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் நெல்லை அண்ணா சிலை ரவுண்டானாவை மாற்றி அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story