கொடுமுடியாறு அணை பகுதியில் அதிகபட்ச மழை பதிவு

கொடுமுடியாறு அணை பகுதியில் அதிகபட்ச மழை பதிவு

கொடுமுடியாறு அணை

கொடுமுடியாறு அணை பகுதியில் 45 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்த வகையில் இன்று (மே 19) காலை நிலவரப்படி மாவட்டத்தின் மொத்தமாக 204.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கொடுமுடியாறு அணை பகுதியில் 45 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story