எம்ஜிஆருக்கு மரியாதை செலுத்த நெல்லை மாவட்ட செயலாளர் அழைப்பு

எம்ஜிஆருக்கு மரியாதை செலுத்த நெல்லை மாவட்ட செயலாளர் அழைப்பு

அதிமுக மாவட்ட செயலாளர்

எம்ஜிஆருக்கு மரியாதை செலுத்த நெல்லை மாவட்ட செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை திருநெல்வேலி புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் காலை 10 மணிக்கு அம்பை நகரத்திலும்,10:30 மணிக்கு களக்காடு நகரத்திலும், 11 மணிக்கு வள்ளியூர் பேரூராட்சியிலும் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.

இதில் அதிமுகவினர் திரளாக பங்கேற்க புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இசக்கி சுப்பையா அழைப்பு விடுத்துள்ளார்.

Tags

Next Story