நெல்லை : ஜன.1 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

நெல்லை : ஜன.1 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன்

நெல்லை மாவட்டத்தில் வரும் ஜனவரி 1 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த இடைவிடாத கனமழையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு தற்பொழுது வரை பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் வருகின்ற ஜனவரி 1ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2ஆம் தேதிக்கு பிறகு மழையால் விடுபட்ட அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

Tags

Next Story