எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மண்டல கூட்டம்

எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மண்டல கூட்டம்

 நெல்லை மண்டல கூட்டம்

எஸ்டிபிஐ மண்டல கூட்டம் மேலப்பாளையம் அலுவலகத்தில் நடைபெற்றது.
எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மண்டல கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினரும் மண்டல தலைவருமான ஜுல்பிகர் அலி தலைமையில் நெல்லை மாவட்ட மேலப்பாளையம் அலுவலகத்தில் வைத்து 21/02/2024 இன்று நடைபெற்றது.நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி வரவேற்புரை நிகழ்த்தினார்.இதில் அரசியல் பயிலரங்கம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story