எஸ்டிபிஐ செயற்குழு கூட்டம்

எஸ்டிபிஐ செயற்குழு கூட்டம்

செயற்குழு கூட்டம்

எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்ட செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்ட செயற்குழு கூட்டம் மேலப்பாளையம் மாவட்ட அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் கனி தலைமையில் இன்று 03/01/24 நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழை வெள்ளத்தால் உருக்குலைந்த மாநகர பகுதி சாலைகளை போர்க்கால அடிப்படை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story