குடியரசு தின வாழ்த்து வெளியிட்ட நெல்லை முபாரக்

குடியரசு தின வாழ்த்து வெளியிட்ட நெல்லை முபாரக்

நெல்லை முபாரக்

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் குடியரசுதினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நாளை 26/01/24 குடியரசு தின விழா கொண்டாடப்படுகின்றது. இந்த குடியரசு தின விழாவினை முன்னிட்டு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி குறிப்பில் "நாம் அனைவரும் ஒன்றிணைவோம், நம் முன்னோர்கள் நமக்கு வகுத்த தந்த தேசத்தின் உண்மையான மக்களாட்சி ஜனநாயகத்தை பாதுகாப்போம்" என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags

Next Story