திருமண விழாவில் சிறப்புரை வழங்கிய நெல்லை முபாரக்

திருமண விழாவில் சிறப்புரை வழங்கிய நெல்லை முபாரக்

சிறப்புரை ஆற்றிய நெல்லை முபாரக்

திருமண விழாவில் நெல்லை முபாரக் சிறப்புரை ஆற்றினார்.

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் 44வது வார்டு எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் இல்ல திருமண விழா இன்று (மே 26) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டார். அப்பொழுது மணமக்களுக்கு சிறப்புரை வழங்கி வாழ்த்தினார்.

இதில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி,மண்டல செயலாளர் கனி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story