தமிழக அரசுக்கு நெல்லை முபாரக் வலியுறுத்தல்

தமிழக அரசுக்கு நெல்லை முபாரக் வலியுறுத்தல்

ரமலான் பண்டிகையை முன்னிட்டு தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்ய நெல்லை முபாரக் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.


ரமலான் பண்டிகையை முன்னிட்டு தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்ய நெல்லை முபாரக் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று (மார்ச் 22) தமிழக அரசுக்கு வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள ரம்ஜான் பண்டிகையை கருத்தில் கொண்டு ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நடைபெறும் பள்ளி இறுதி தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

Tags

Next Story