மாணவர்களுக்கு நெல்லை முபாரக் வாழ்த்து

மாணவர்களுக்கு நெல்லை முபாரக் வாழ்த்து

நெல்லை முபாரக் 

இன்று 12 ம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் இன்று (மார்ச் 1)பொது தேர்வு எழுத உள்ளனர்.இந்த நிலையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி குறிப்பில் இந்த தேர்வினை சிறப்பான முறையில் தன்னம்பிக்கையுடன் எதிர் கொண்டு வெற்றி பெற எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் என வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story