மேலப்பாளையத்தில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட நெல்லை முபாரக்

மேலப்பாளையத்தில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட நெல்லை முபாரக்

சிறப்பு தொழுகை

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் மேலபாளையத்தில் நடைப்பெற்ற தொழுகையில் ஈடுப்பட்டார்.
இஸ்லாமியர்கள் இன்று (ஜூன் 17) பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.இந்த பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் பெருநாள் தொழுகையை மேலப்பாளையம் கரீம் நகர் அல் மதினா சிபிஎஸ்இ பள்ளி மைதானத்தில் மேற்கொண்டார். இந்த நிகழ்வின் போது எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்ட பொதுச்செயலாளர் ஆரிப் பாதுஷா, மண்டல செயலாளர் கனி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story