நெல்லை மாநகர கமிஷனர் அதிரடி உத்தரவு

நெல்லை மாநகர கமிஷனர் அதிரடி உத்தரவு

கமிஷனர் மூர்த்தி 

நெல்லை மாநகர கமிஷனர் அதிரடி உத்தரவு.
திருநெல்வேலி பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை பாதுகாப்பு காரணங்கள் காரணமாக, மின்னணு வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் திருநெல்வேலி அரசினர் பொறியியல் கல்லூரியை சுற்றி 2 கிலோமீட்டர் தொலைவிற்கு டிரோன்கள் பறக்க உடனடியாக தடை விதிக்கப்படுவதாக நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி இன்று (ஏப்.24) உத்தரவிட்டுள்ளார். தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story