நெல்லை மாநகர காவல்துறை எச்சரிக்கை

நெல்லை மாநகர காவல்துறை எச்சரிக்கை

காவல் ஆணையர் அலுவலகம்

நெல்லை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நெல்லையில் குழந்தைகள் கடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை யாரும் நம்பி பகிர வேண்டாம்.சமூக வலைதளங்களில் வரும் செய்தியை உண்மை தன்மை அறியாமல் வதந்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாநகர காவல்துறை நேற்று (மார்ச் 8) வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags

Next Story