நெல்லை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் மாற்றம்

நெல்லை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் மாற்றம்

அருங்காட்சியம்

நெல்லை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியராக பணியாற்றி வந்த சிவசத்திய வள்ளி சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக ராமநாதபுரத்திலிருந்து மகாராஜன் என்பவர் திருநெல்வேலிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இடம் மாற்றப்பட்ட நெல்லை காப்பாட்சியருக்கு வழி அனுப்பு விழா இன்று நடைபெற்றது.

கலை பதிப்பக ஆசிரியர் பாப்பாக்குடி இரா.செல்வமணி காப்பாட்சியருக்கு பொன்னாடை அணிவித்தார்.

Tags

Next Story