தமிழக அரசுக்கு நெல்லை முபாரக் வலியுறுத்தல்

தமிழக அரசுக்கு நெல்லை முபாரக் வலியுறுத்தல்

நெல்லை முபாரக்

நெல்லை மாவட்டத்தில் சட்டவிரோத கல்குவாரிகளில் நடைபெற்ற கொள்ளை குறித்து தமிழக அரசு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் நெல்லை மாவட்டத்தில் சட்டவிரோத கல்குவாரிகள் மூலம் 700 கோடி கொள்ளை நடைபெற்றுள்ளது. அறப்போர் இயக்கத்தின் ஆதாரங்களை கொண்டு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும், இல்லையெனில் மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடைபெறும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

Tags

Next Story