தேர்தல் தேதியை மாற்ற நெல்லை முபாரக் வலியுறுத்தல்

தேர்தல் தேதியை மாற்ற நெல்லை முபாரக் வலியுறுத்தல்

நெல்லை முபாரக்

நாடாளுமன்ற தேர்தல் நாட்கள் வெள்ளிகிழமை வருவதால் தேர்தல் தேதியை மாற்ற நெல்லை முபாரக் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (மார்ச் 17) வெளியிட்டுள்ள அறிக்கையில் 19,26 தேதிகளில் நடைபெறும் தேர்தல் அன்று வெள்ளிக்கிழமை வருவதால் அன்று இஸ்லாமியர்கள் ஜும்மா தொழுகை மேற்கொள்வார்கள். எனவே அன்றைய தேதியை மாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தியுள்ளார்.

Tags

Next Story