அங்கன்வாடி மையம் திறப்பு

அங்கன்வாடி மையம் திறப்பு

அங்கன்வாடி திறப்பு 

திருவண்ணாமலை மாவட்டம், ஜடேரி கிராமத்தில் அங்கன்வாடி மையம் திறக்கப்படது.

செய்யாறு ஊராட்சி ஒன்றியம் தென்பூண்டிபட்டு ஊராட்சி ஜடேரி கிராமத்தில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 2023-2024 ஆம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் ரூபாய் 15 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி திறந்து வைத்தார்.ந்

இநிகழ்வில், செய்யாறு கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஞானவேல், அனக்காவூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ரவிக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் தேவிஃ ஏழுமலை ஊராட்சி மன்ற துணை தலைவர் சுகுமார் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story