புதிய பாரத எழுத்தறிவு திட்ட பொதுத் தேர்வு

புதிய பாரத எழுத்தறிவு திட்ட பொதுத் தேர்வு
கடையநல்லூரில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட பொதுத் தேர்வு நடைபெற்றது
திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூரில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட பொதுத் தேர்வு நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் ஹிதாயத்துல் இஸ்லாம் துவக்கப்பள்ளியில் நேற்று புதிய பாரத எழுத்தறிவு திட்டம் மூலம் முதியோருக்கான பொதுத் தேர்வை நடைபெற்றதுநடைபெற்றது. அதனை கடையநல்லூர் நகர மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான்நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ்.எஸ்.அல் அமீன் அவர்கள் மற்றும் தன்னார்வல ஆசிரியை ஜன்னத் ஆகியோர் பார்வையிட்டனர்.

Tags

Next Story