காட்டுமன்னார்கோவில்: எம்.எல்.ஏ தொடங்கி வைத்த புதிய பேருந்து

காட்டுமன்னார்கோவில்: எம்.எல்.ஏ தொடங்கி வைத்த புதிய பேருந்து

பேருந்து தொடக்கம்

கடலூர் மாவட்டம்,காட்டுமன்னார்கோயில் வழிதடத்தில் இயங்க உள்ள புதிய பேருந்தை காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் துவக்கி வைத்தார்.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் பேருந்து நிலையத்திலிருந்து அணைக்கரை, சிதம்பரம், திருமுட்டம், ஆகிய பகுதிகளுக்கு புதிய பேருந்தை இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ கொடி அசைத்து துவக்கி வைத்தார். உடன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story