குழூமூர் கிராமத்தில் புதிய பேருந்து வழித்தடம் தொடக்கம்

குழூமூர் கிராமத்தில் புதிய பேருந்து வழித்தடம் தொடக்கம்

குழூமூர் கிராமத்தில் புதிய பேருந்து வழித்தடம் தொடக்கம் 

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் பேருந்து சேவையை தொடங்கிவைப்பு
அரியலூர் மாவட்டம் குழூமூர் கிராமத்திலிருந்து புதிய பேருந்து வழிதடத்தினை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது. இதில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டு புதிய பேருந்து வழிதடத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் இந்த பேருந்து அரியலூரிருந்து குழூமூர் வழியாக சென்னைக்கு தினந்தோறும் 2 நடைகள் இயக்கபடும் என தெரிவிக்கபட்டது. இதன்மூலம் குழுமூர், அங்கனூர், தளவாய் உள்ளிட்ட கிராமமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் உள்ளிட்ட அரசுதுறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story