கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் புதிய ஆணையர் பொறுப்பேற்பு

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில்  புதிய ஆணையர் பொறுப்பேற்பு

விஜயலட்சுமி 

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிய ஆணையாளராக விஜயலட்சுமி பொறுப்பேற்றார். இவர் இதற்கு முன்பு மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரிந்து மாறுதலாகி வந்தவர் ஆவார். ஆணையாளராக பொறுப்பேற்றுக் கொண்ட விஜயலட்சுமியை அலுவலர்கள், ஊழியர்கள்,பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tags

Next Story