ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் புதிய சமுதாய கூடம்

ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் புதிய சமுதாய கூடம்

ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் புதிய சமுதாய கூடம் 

ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் புதிய சமுதாய கூடம் அமைக்கும் பணியினை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்
நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், பெரிய மணலி ஊராட்சியில், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் புதிய சமுதாய கூடம் அமைக்கும் பணியினை தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் அடிக்கல் நாட்டினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் திரு.எஸ்.எம்.மதுராசெந்தில் அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story