நாட்றம்பள்ளி காவல்நிலையத்தில் புதிய காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு

நாட்றம்பள்ளி காவல்நிலையத்தில் புதிய காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு

புதிய காவல் ஆய்வாளர்

நாட்றம்பள்ளி ட்றம்பள்ளி காவல் நிலையத்தில் சில மாதங்களாக காவல் ஆய்வாளர் இல்லாமல் இருந்த நிலையில் புதிய காவல் ஆய்வாளர் பொறுப்பேற்றுக் கொண்டார்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் சில மாதிருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் சில மாதங்களுக்கு முன்பு சாந்தி காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார் அவரை வேறொரு இடத்திற்கு பணி மாற்றப்பட்டு சில மாதங்களாக நாட்டாரம் பள்ளி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் இல்லாமல் இருந்து வந்தது இந்நிலையில் புதியதாக காவல் ஆய்வாளர் லதா பொறுப்பேற்றுக்கொண்டு பணிகளைதொடங்கினார் எண்பது குறிப்பிட தக்கது

Tags

Next Story