தலைவாசல் காவல் நிலையத்திற்கு புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

தலைவாசல் காவல் நிலையத்திற்கு புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
புதிய காவல் ஆய்வாளர்
தலைவாசல் காவல் நிலையத்திற்கு புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தலைவாசல் மற்றும் வீரகனூர் காவல் ஆய்வாளராக காந்திமதி இன்று முதல்பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் கெங்கவல்லி காவல் நிலையத்திற்கும் பொறுப்பு இன்ஸ்பெக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொது மக்கள் எந்த ஒரு பிரச்சனை மற்றும் மனு கொடுக்க வேண்டும் என்றாலும் நேரடியாக மனு அளிக்கலாம் என கூறியுள்ளார்.

Tags

Next Story