திருச்செங்கோடு நகராட்சிக்கு புதிய ஜே.சி.பி.,

திருச்செங்கோடு நகராட்சிக்கு புதிய ஜே.சி.பி.,

திருச்செங்கோடு நகராட்சி பணிக்கு ரூ.40 லட்சம் செலவில் ஜேசிபி இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது.

திருச்செங்கோடு நகராட்சி பணிக்கு ரூ.40 லட்சம் செலவில் ஜேசிபி இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது.
திருச்செங்கோடு நகராட்சி சார்பில் 40 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ஜேசிபி வாகனம் வாங்கப்பட்டுள்ளது நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு,நகராட்சி ஆணையாளர் சேகர் ஆகையோரிடம் ஜே சி பி இயந்திர சாவி வழங்கப்பட்டது, நிகழ்ச்சியில் நகர் மன்ற நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story