கள்ளக்குறிச்சியில் புதிய செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பொறுப்பேற்பு

கள்ளக்குறிச்சியில் புதிய செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பொறுப்பேற்பு


கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலராக க.பிரபாகரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.


கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலராக க.பிரபாகரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அலுவலராக பணியாற்றி வந்த சரவணன் திருவண்ணாமலை மாவட்டத்தின் மக்கள் தொடர்பு அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று க.பிரபாகரன் சற்றுமுன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Tags

Next Story