சிவகங்கையில் புதிய செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பதவியேற்பு

சிவகங்கையில்  புதிய செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பதவியேற்பு

சிவகங்கையில் புதிய செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இன்று பதவியேற்றுக் கொண்டார்


சிவகங்கையில் புதிய செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இன்று பதவியேற்றுக் கொண்டார்
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணிபுரிந்து வந்த சண்முகசுந்தரம் காரைக்குடி அரசு போக்குவரத்து கழகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து சிவகங்கை மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலராக பணிபுரிந்து வந்த ராஜசெல்வன் இன்று சிவகங்கை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பதவி உயர்வு பெற்று பதவியேற்றுக் கொண்டார். அவரை பத்திரிகையாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்

Tags

Next Story