பேரிடர் மேலாண்மைத்துறைக்கு புதிய அலுவலக வாகனங்கள்!

பேரிடர் மேலாண்மைத்துறைக்கு புதிய அலுவலக வாகனங்கள்!

தமிழ்நாடு முதலமைச்சரால் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட புதிய அலுவலக வாகனங்களை ஆட்சியர் ஓட்டுநர்களிடம் ஒப்படைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சரால் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட புதிய அலுவலக வாகனங்களை ஆட்சியர் ஓட்டுநர்களிடம் ஒப்படைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சரால் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்து றையின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட புதிய அலுவலக வாகனங்களை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா ஓட்டுநர்களிடம் ஒப்படைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ஆர்.ரம்யாதேவி அவர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், வருவாய் கோட்டாட்சியர்கள் செல்வி.பா.ஐஸ்வர்யா (புதுக்கோட்டை), ச.சிவக்குமார் (அறந்தாங்கி) மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Tags

Next Story