புதிய சாலை அமைக்கும் பணி

புதிய சாலை அமைக்கும் பணி

புதிய சாலை அமைக்கும் பணி 

திருநெல்வேலியில் 23வது வார்டில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி துவங்கியது.
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 23வது வார்டில் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி இன்று (மார்ச் 13) துவங்கியது. இதில் நெல்லை மண்டல தலைவர் மகேஸ்வரி கலந்து கொண்டு பணியை துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 23வது வார்டு மாமன்ற உறுப்பினர் அனார்கலி, 25வது வார்டு மாமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story