வெள்ளூர் ஊராட்சியில் புதிய பள்ளி கட்டடம்

வெள்ளூர் ஊராட்சியில் புதிய பள்ளி கட்டடம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வெள்ளூர் ஊராட்சியில் புதிய பள்ளி கட்டடத்தை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வெள்ளூர் ஊராட்சியில் புதிய பள்ளி கட்டடத்தை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வெள்ளூர் ஊராட்சியில் புதிய பள்ளி கட்டிடத்தை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். ஆரணி அடுத்த வெள்ளூர் ஊராட்சியில் ரூபாய் 28 லட்சம் மதிப்பீட்டில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடத்தை போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளர் போளூர் ஜெயசுதா ஒன்றிய செயலாளர் விமல்,சசி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story