கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் புதிய எஸ் பி நியமனம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் புதிய எஸ் பி நியமனம்

புதிய எஸ்பி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் புதிய எஸ்பி நியமிக்கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 9 பேர் பலியான நிலையில் கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் சமாய் சிங் மீனா தற்காலிக பணிநீக்கம். புதிய காவல் கண்காணிப்பாளராக ரஜத் சதுர்வேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Tags

Next Story