திருப்பூர் பாண்டியன் நகரில் புதிய வரிவசூல் மையம் திறப்பு

திருப்பூர் பாண்டியன் நகரில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள வரி வசூல் மையத்தை மாநகராட்சி மேயர் மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் திறந்து வைத்தனர்.

திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண் 2 -பாண்டியன் நகர் பகுதியில் புதிதாக துவங்கப்பட்டுள்ள வரி வசூல் மையத்தை வடக்கு மாநகர செயலாளர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் , மண்டல தலைவர் கோவிந்தராஜ் , பகுதி கழகச் செயலாளர் ஜோதி , மமாமன்ற உறுப்பினர் மாலதி கேபிள் ராஜ் ,வட்ட கழக செயலாளர் செந்தில், மூர்த்தி அவர்களும் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story