புத்தாண்டு : மின்னொளியில் ஜொலித்த மாதா ஆலயம்

புத்தாண்டு : மின்னொளியில் ஜொலித்த மாதா ஆலயம்
மின்னொளியில் அன்னை ஆலயம் 
செய்யாறு புனித வியாகுல அன்னை ஆலயத்தில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு திருப்பலி மற்றும் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் உள்ள புனித வியாகுல அன்னை ஆலயத்தில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் மின்னியது. சிறப்பு திருப்பலி மற்றும் கூட்டு பிரார்த்தனை செய்தனர்.

Tags

Next Story