புத்தகங்களுடன் புத்தாண்டு விழா!

புத்தகங்களுடன் புத்தாண்டு விழா!

புத்தகங்களுடன் புத்தாண்டு விழா 

திண்டுக்கல்லில் புத்தகங்களுடன் புத்தாண்டு விழா நடந்தது. பாரதி புத்தகாலயம் சார்பாக மாமன்ற உறுப்பினர் ச.கணேசன் தலைமையில் நடைபெற்றது. ந.காந்தி வரவேற்றார். வணக்கத்திற்குரிய மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் திறந்து வைத்தார். பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் பிதாமகன், முனைவர் க.பழனித்துரை, முனைவர் க.மணிவண்ணன், முனைவர் பாலசுந்தரி வாழ்த்துரை வழங்கினார்கள். தோழர் நடராஜன் நன்றி கூறினார்.

Tags

Next Story