
X
T.gode (Mallasamudram) King 24x7 |12 Aug 2024 6:07 PM ISTமல்லசமுத்திரம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
மல்லசமுத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று, பெருந்திரள் போதை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்வு நடந்தது. தலைமை ஆசிரியர் உறுதி மொழியை வாசிக்க அனைவரும் உறுதி மொழி எடுத்து கொண்டார்கள். இதில் டவுன் பஞ்சாயத்து தலைவர் திருமலை, பி.டி.ஏ., தலைவர் கிருஷ்ணன், துணை தலைவர் சாகீர்உசேன், உறுப்பினர் வடிவேல் ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Next Story
