Alangudi King 24x7 |28 Aug 2024 3:19 AM GMT
குறுவட்ட குடியரசு தின தடகளப் போட்டிகள் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் பேசுகையில்... தடகளத்தில் சாதிக்க வேண்டும் என்றால் அதற்கான பயிற்சி மிகவும் முக்கியம் அதை கவனமாக மேற்கொள்ள வேண்டும். தேசிய அளவில் சாதிக்க வேண்டும் என்றால் அதிகாலையில் எழுந்து பயிற்சிகளை மேற்கொண்டால் விளையாட்டு துறையில் சாதிக்கலாம் என்றார்.
Next Story