ஆலங்குடி அருகே உள்ள பாச்சிக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட அய்யனார்புரத்தைச் சேர்ந்தவர் வீரையன். இவரது மனைவி நந்தினி (31). இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், சம்பவத்தன்று வீட்டில் இருந்த நந்தினி திடீரென மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் வாழக்கூடிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story