X
தூத்துக்குடி கடந்த 2020 ஆம் ஆண்டு 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த மாரிமுத்து என்பவருக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம் உத்தரவு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து இரண்டு லட்ச ரூபாய் வழங்க உத்தரவு
தூத்துக்குடி கடந்த 2020 ஆம் ஆண்டு 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த மாரிமுத்து என்பவருக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம் உத்தரவு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து இரண்டு லட்ச ரூபாய் வழங்க உத்தரவு கடந்த 2020 ஆம் ஆண்டு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 11 வயது சிறுமிக்கு ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் இதைத் தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மாரிமுத்து மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது வழக்கு விசாரணை செய்த நீதிபதி சுரேஷ் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட குற்றவாளி மாரிமுத்துவுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார் மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியில் இருந்து ரூபாய் 2 லட்சம் வழங்க உத்தரவு பிறப்பித்தார்.
Next Story