ஆம் ஆத்மி கட்சியினரை நெய்வேலி எம்எல்ஏ அழைப்பு விடுப்பு

ஆம் ஆத்மி கட்சியினரை நெய்வேலி எம்எல்ஏ அழைப்பு விடுப்பு

ஆம் ஆத்மி நிர்வாகளிக்களுக்கு அழைப்பு

கடலூர் மாவட்டம், நெய்வேலி எம்எல்ஏ பிரச்சாரத்திற்கு ஆம் ஆத்மி கட்சி பொறுப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ இந்தியா கூட்டணி சார்பில் நடைபெற இருக்கக்கூடிய கடலூர் மாவட்டத்திற்கான 2024 மக்களவை தேர்தல் கூட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களுக்கு கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி பொறுப்பாளர்களை முறைப்படி அழைப்பு விடுத்து கவுரவித்தார்.

Tags

Next Story