நெய்வேலி: 300க்கும் மேற்பட்டோர் தவாகவில் ஐக்கியம்

நெய்வேலி: 300க்கும் மேற்பட்டோர் தவாகவில் ஐக்கியம்

தவாகவில் இணைந்த மாற்றுகட்சியினர்

300க்கும் மேற்பட்டோர் தவாகவில் இணைந்தனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி வினோத் அரங்கில் நடைபெற்ற இணைப்பு விழா நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் எம்எல்ஏ தலைமையை ஏற்று மாற்றுக் கட்சியை சார்ந்த 300க்கும் மேற்பட்டவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் எ.ந.அறிவழகன், மாவட்டத் தலைவர் எம்.ஜி.பாலமுருகன், மாவட்ட பொருளாளர் கோ.கண்ணன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் நா.பாலசுப்ரமணியம், டி.டி.வி.தமிழ்ச்செல்வன், முன்னிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

Tags

Next Story