நெய்வேலி : வெள்ளநீர் அகற்ற மோட்டார் அனுப்பி வைப்பு

நெய்வேலி : வெள்ளநீர் அகற்ற மோட்டார் அனுப்பி வைப்பு

நெய்வேலியில் இருந்து புறப்பட்ட வாகனங்கள் 

மழைநீரை வெளியேற்ற மிதவை மோட்டார்கள் தென்மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் பெய்த மழைநீரை வெளியேற்ற கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் இருந்து ராட்சத மிதவை மோட்டார்கள் அடங்கிய வாகனத்தையும் என்எல்சி பொறியாளர் தலைமையில் 10 தொழிலாளர்களையும் நெய்வேலி என்எல்சி தலைவர் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி கொடியசைத்து அனுப்பி வைத்தார். இந்த ராட்சத மோட்டார் மூலம் 1 நிமிடத்திற்கு 25 ஆயிரம் லிட்டர் நீரை வெளியேற்றும் திறன் கொண்டது.

Tags

Next Story