நெய்வேலி: பாமக கொடியேற்றம் நிகழ்ச்சி

நெய்வேலி: பாமக கொடியேற்றம் நிகழ்ச்சி

பாமக கொடியேற்றுதல் நிகழ்ச்சி

நெய்வேலியில் பாமக கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் 4 இல் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாநில வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, பாட்டாளி தொழிற்சங்கம் பேரவை மாநில செயலாளர் முத்துக்குமார் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story