என்.ஐ.ஏ சோதனை - நெல்லை முபாரக் கண்டனம்

என்.ஐ.ஏ சோதனை -  நெல்லை முபாரக் கண்டனம்

நெல்லை முபாரக் 

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளின் வீடுகளில் நடந்த என்.ஐ.ஏ சோதனைக்கு எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் இல்லங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு என்.ஐ.ஏ சோதனை நடைபெற்றது. இந்த சோதனை நடவடிக்கையை தொடர்ந்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் இல்லங்களில் நடைபெற்ற என்.ஐ.ஏ வின் சோதனை கண்டிக்கத்தக்கது என கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story